Friday, 17 May 2013

அரசியலை பற்றி உண்மையை சொன்ன எம் ஜி ஆர்

1977-ல்
M.G.R.முதலமைச்சர் ஆன அன்று அவரது இல்லத்தில் நிறையக் கூட்டம். அப்போது 
மாலை போட வந்த , கவிஞர். நா. காமராசனிடம் மக்கள் திலகம் எம்.ஜி ஆர் . 
சொன்னது...

தம்பி, பார்த்தாயா நான் பதவிக்கு வரவேண்டும் என்று 
பாடு பட்ட தொண்டர்கள் என் வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள். ஆனால் 
தங்களுக்குப் பதவி வேண்டும் என்று கேட்க வந்தவர்கள் எல்லாம் , என் 
வீட்டிற்குள், எனக்குப் பக்கத்தில் நிற்கிறார்கள். இதுதான் அரசியல்...!

No comments:

Post a Comment